
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் 17 பேர் காயம்
உக்ரைன் Zaporizhzhia சபோரிசியா பகுதி மக்கள் வாழ்விடங்கள்
மீது ரஷ்ய ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் பலியாகியும்
,17 பேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் பல அடுக்கு மாடி கட்டங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன ,
மேலும் அதே பகுதியில் மின்சாரம் தூண்டிக்க பட்ட நிலையில் மக்கள்
சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
மேலும் கார்க்கிவ் பகுதிக்கு சென்ற ஜெலன்ஸி இராணுவ வீரர்களுக்கு
பதவி உயர்வு மற்றும் கேடயங்கள் பரிசில்களை வழங்கி கவுரவித்துள்ளார் .