ரயில் பேருந்து மீது மரம் விழுந்து விபத்து

ரயில் பேருந்து மீது மரம் விழுந்து விபத்து
Spread the love

ரயில் பேருந்து மீது மரம் விழுந்து விபத்து

வடக்கு மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் பேருந்து தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொத்துஹெர மற்றும் தலவத்தேகெதரக்கு இடையில் மரமொன்று ரயில் பேருந்து மீது விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதனால் ரயில் பேருந்து தடம் புரண்டுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த இடத்திற்கு அருகில் சாலையில் விழுந்த மரத்தில் மோதிய பின்னர் ரயில் பேருந்து தடம் புரண்டது.