ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் தற்கொலை

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
Spread the love

ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் தற்கொலை

ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் ஒருவர் தற்கொலை புரிந்த செயல்
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை நானு ஓயா பகுதியில் வாலிபன் ஒருவர் ,
தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவம் ,அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன

No posts found.