
ரசியா 47 ஏவுகணைகள் சுட்டு வீழ்தல்
உக்கிரைன் கீவ் உள்ளதா பகுதிகளை நோக்கி ரசியா நடத்திய,
55 ஏவுகணை தாக்குதலில் ,தாம் 47 ஐ
சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கரை அறிவித்துள்ளது .
எனினும் ,ரசியாவின் ஏவுகணை தாக்குதலில் ,
உக்கிரனுக்கு பலத்த இழப்புக்கள் ஏற்ப்டடுள்ளன .
பல அடுக்குமாடி குடியிருப்புக்கள் ,முக்கிய இராணுவ வலயங்கள் ,
மின்சார வலயங்கள் என்பன சிதறி காணப்படுகின்றன .
ஆனலும் தாம் வெற்றி பெற்றுள்ளோம் என ,
உக்கிரைன் தொடர்ந்து அறிவித்து வருகிறது .
சுயாதீன தகவல்கள் உக்கிரனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது .
தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .