
யாழ்ப்பாண வீதியில் 2 வைத்தியர்கள் வீடுகளின் மீது குண்டுத்தாக்குதல்
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் இரு மருத்துவர் வீடுகள் மீது குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காணிப்பிணக்கு காரணமாக இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் இடம் ம்பெற்றுள்ளது .
குறித்த சம்பவத்தை அடுத்து போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,