யாழ்ப்பாணத்தில் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ்
Spread the love

யாழ்ப்பாணத்தில் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் வீதியோர் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ்புரிந்த ஆராயகம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .

சித்திர புத்தாண்டை முன்னிட்டு வீதியோர கடைகளில் மக்கள் ஆடைகளை
வாங்கிட கடைகள் முன்பாக குவிந்தனர் .

வியாபாரம் களை கட்டிய வேளையில் ,திடீரென நுழைந்த காவல்துறையினர் ,அங்கு வீதியோரபேமண்ட் கடைகளை ,அல்லது நடை பாதை கடைகளை நடத்த விடாது தடை விதித்தனர் .

இதனால் வியாபாரிகளுக்கும் போலீசாருக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது .மேலும் வியாபரிகளின் பொருள்களையும் வீதியில் வீசி எறிந்து இலங்கை சிங்கள காவல்துறை யினர்ரகளை புரிந்தனர் .

மேற்படி சம்பவ காணொளிகள் வெளியாகிய நிலையில் ,
மக்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைதுயாழ்ப்பாணத்தில் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ் .
இஸ்ரேல் முற்றாக அழிப்போம் ஈரான் .
உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து.