
யாழில் இளம்பெண்ணை கற்பழித்த காவல்துறை சிப்பாய்
யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் 17 வயது இளம் பெண் ஒருவரை, 31 வயதுடைய காவல்துறை சிப்பாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .
மகளின் நடத்தையில் சநதேகம் கொண்ட பெற்றோர் நடத்திய விசாரணையில் மேற்படி விடயம் அம்பலமானது .
ஒருவருடத்திற்கு முன்னர் காவல்துறை சிப்பாய் ,குறித்த பெண்ணை கற்பழித்துள்ளது தெரியவந்துள்ளது .
இதனை அடுத்து குறித்த சிப்பாய் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப் பட்டுளளார் .
கைதான காவல்துறை சிப்பாய் மன்னார் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது .