மூன்று வாகனங்களில் மோதி விபத்து – பெண் பலி

மூன்று வாகனங்களில் மோதி விபத்து - பெண் பலி
Spread the love

மூன்று வாகனங்களில் மோதி விபத்து – பெண் பலி

மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள், கெப் மற்றும் காரில் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்துருகிரிய கொழும்பு பிரதான வீதியின் போரே சந்தி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.