
முல்லையில் சிறுமி கடத்தல் முறியடித்த வாலிபர்கள் குழு
முல்லைத்தீவு கைவேலி பகுதியில் 10 வயது சிறுமி ஒருத்தியை
கடத்த முயன்ற நபரை ,வாலிபர்கள் மடக்கி பிடித்தனர் .
சம்பவத்தில் கைக் குட்டையில் மயக்க மருந்தை தடவி ,
அதன் ஊடாக சிறுமியை கடத்தி செல்ல முற்பட்டுளளார் .
ஆனால் அவ்வேளை அங்கு வருகை தந்த வாலிபர்கள் குழு
அந்த வாலிபனை மடக்கி பிடித்து ,காவல்துறையில் ஒப்படைத்தனர் .
மேற்படி சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .