
முல்லைத்தீவில் கரும்புலி நாள்
முல்லைத்தீவில் தேவிபுரம் பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகள் நாள் சிறப்புற நடைபெற்றுள்ளது.
தூயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாளினை நினைவிற்கொள்வதற்கு பொலிஸார்,புலானாய்வாளர்கள் தடைவித்துள்ள நிலையில் தாயக
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் முல்லை ஈசன் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக சிகப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகளை மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.
- சுற்றிவளைக்க பட்டுள்ளஉக்ரைன் இராணுவம் கடும் மோதல்
- விமானத்தில் அமர்ந்திருந்தவர் கைது
- பாரிய திருட்டு முறியடிப்பு பொருட்கள் மீட்பு
- நந்தி கடலில் ஒருவர் மரணம்
- துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
- ஈரான் ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு விற்பனை| உக்ரைனை அலறவிட்ட ஈரான்|
- IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
- சிக்கிய இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை
- விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
- இரு வாலிபர்கள் கடத்தி கொலை