
மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவான்எலிய பிரதேசத்தில் தொடர்ச்சியான மழையினால் வீடொன்றின் 15 அடி உயரம் கொண்ட பாதுகாப்பு கல்சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு அறைகள் மற்றும் மலசலகூடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
- என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை
- மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது
- உன் நிலை என்ன
- எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்
- சீமான் தலைமையில் வேதாரண்யத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நேரலை|Seeman Live Speech
- சீமானை சீண்டிபார்த்த காங்கிரஸ் தலைவர்|வச்சி வெளுத்து வாங்கிய சீமான் |Seeman
- நீதிபதிக்கு மிரட்டல் தமிழ் கட்சிகள் போராட்டம் கொதிக்கும் தமிழர்கள்
- பயணிகள் நகை திருட்டு கட்டுநாயக்காவில் நடந்த கொள்ளை
- துண்டுகளாக வெட்டி வீச பட்ட பெண் அதிரவைத்த படுகொலை