யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்

இதனை SHARE பண்ணுங்க

யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்

ஆளும் கோட்டா ஆட்சியில் தற்பொழுது கடற்கரையோரங்களில் அண்மித்து மனித எச்சங்கள் மிதந்து வருகின்றன


இவ்வாறு ஆருக்கு மேற்பட்ட சடலங்கள் மீட்க பட்ட நிலையில் இன்று தொண்டைமானாறு சின்னமலை


பகுதியில் சில மனித எச்சங்கள் மீட்க பட்டுள்ளன

இதுவரை இந்த சடல எச்சங்கள் அடையாளம் காணப்படவில்லை


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply