
மணிப்பூர் கலவரம் 9 பேர் பலி வீடுகள் எரிப்பு
இந்திய மணிப்பூரில் தொடரும் கலவரத்தால் சிக்கி கடந்த ,
தினங்களில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் .மேலும் டசின் பேர் காயமடைந்துள்ளனர்
இருபதுக்கு மேற்பட்ட வீடுகள் தீவைத்து அழிக்க பட்டுள்ளன .
அரச சொத்துக்கள் அடித்து நொறுக்க பட்டு சூறையாட பட்டுள்ளன .
மணிப்பூர் கலவரம் 9 பேர் பலி வீடுகள் எரிப்பு
அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் இந்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றவண்ணம்
உள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
மக்கள் இராணுவம் போலீசாருக்கு இடையில் மோதல்கள் ,
ஆங்காங்கே வெடித்து பறக்கின்றன .
தொடர்ந்து கலக காரர்கள் கலகத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .