மகிந்த மகனுக்கு மக்கள் மீது வந்த திடீர் காதல்

மகிந்த மகனுக்கு மக்கள் மீது வந்த திடீர் காதல்
Spread the love

மகிந்த மகனுக்கு மக்கள் மீது வந்த திடீர் காதல்

மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சவுக்கு மக்கள் மீது திடீர் காதல் வந்துள்ளது .

இலங்கையில் பல நிறுவனங்களில் பல நல்ல கொள்கைகள் இருந்தாலும், அவற்றை நடைமுறை படுத்த முடியாமல் போகிறது .

அதற்கு காரணம் ஆட்சிகள் மாறும் பொழுது ,அமைச்சர்கள் மாறுகின்றார்கள் ,அதனால் அவர்களினால் அதனைஸ் செயல் படுத்த முடியமால் போகிறது .

எனேவ தான் மக்களுக்கு கிடைக்க பெற வேண்டிய பல விடயங்கள் தடை பட்டு போகின்றன ,மக்கள் சிறப்பாக வாழ வேண்டுமாகின் ,அமைச்சர்கள் ஆட்சிகள் மாறினாலும் ,நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது ,வாய்மை தவறாத இலங்கை இளம் அரசியல்வாதியின் பேச்சாக உள்ளது .