
மகிந்தாவுக்கு விதிக்க பட்ட வெளிநாட்டு பயண தடை நீக்கம் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |நீக்கம் இலங்கை முன்னாள் ஜனாதிபதி விதிக்க பட்டிருந்த தடை நீக்க பட்டுள்ளது .
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .
கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வேளை ,
ராஜபக்ஸ குடும்பம் நாட்டை விட்டு தப்பி ஓட முடியா நிலையில் தடைகள் விதிக்க பட்டிருந்தன .
அவ்வாறான தடையே தற்போது நீக்க பட்டுள்ளது.