போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மூவர் கைது

159 வருட பொலிஸ் வீரர் தினம்
Spread the love

போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மூவர் கைது

மிரிஹானயில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மிரிஹான – ஜூபிலிகணுவவிற்கு அருகில் நேற்று (31) மாலை போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, சமூக செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார , டானிஷ் அலி உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.