புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ

புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ

புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ

ரஷ்யா வாடகை இராணுவத்தின் களமுனை இராணுவ ஊடகவியலாளராகவும் ,
ரஷ்யாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் புரிந்து வந்த விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப்பட்டார் .

இவரை கொலை செய்வதற்கு பொம்மை ஒன்றுக்குள் குண்டு மறைத்து வைக்க பட்டு,அவருக்கு பரிசாக அது வழங்க படுகிறது .
அந்த பொம்மையின் தலையில் ,அந்த ஊடக நபர் அழுத்தும் பொழுது அது வெடித்து சிதறுகிறது .

இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது ,கொழும்பில் டக்கிளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து கரும்புலி பெண் ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தினர் .அதில் அந்த பெண் வயிற்றுக்கு மேலே துண்டாகி வீழ்கிறார் .

புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ

அதே போன்ற ஓத்த தாக்குதலே இந்த ஊடக நபருக்கும் ஏற்பட்டுள்ளது
,வயிற்றுக்கு மேல் குண்டு வெடித்து சிதறுகிறார் ,
அந்த மேசையின் அருகில் 40 மீட்டர் தொலைவில் இருந்த ,
நாஸ்தியா என்கின்ற பெண் தப்பித்து கொள்கிறார் ,
இவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை .

இவ்வாறு தான் தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டமிடப்பட்டு,
தாக்குதல் நடத்த படுகிறது .அதற்கு ஏற்ப
திட்டங்கள் நகர்த்த பட்டு ரஷ்ய வாடகை இராணுவத்தின்
விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப்பட்டுள்ளார் .

குண்டு வெடிக்கும் முன் அந்த பெண் அழுத்ததே என்பதை போல கை காண்பிப்பதையும் ,அவர் ஒருவித பதட்டத்திற்கு உள்ளாகி உள்ளதை அவரது உடல் மொழி அசைவின் மூலம் காண முடிகிறது .

இராணுவ புலனாய்வு ஊடக நபர் அதனை ,அவ்விடத்தில் அடையாளம்
காணமல் விட்டது ,அந்த பெண்ணில் உள்ள நம்பிக்கை போல் உள்ளது .

இந்த கூட்னு வெடிப்பில் ஒருவர் பலியாகியும் 30 பேர் காயமடைந்தனர் .

இந்த குண்டு வெடித்து ஒரு மணித்தியாலத்திற்குள் ரஷ்யா
ஊடகம் ஒன்றுக்கு ,குறித்த காணொளி சிக்கிய நிலையில் ,
அதனை அவர்கள் வெளியிட்டனர் .

காணொளியில் உள்ள கொலையாளி நாஸ்தியா என்கின்ற அழகிய பெண்,
மற்றும் அவருக்கு உதவியாக செயல் பட்ட இருவர் அடையாளம் காண பட்டுள்ளனர் .

இவர்களை தூக்கிடும் நகர்வில் ,வாக்கினர் வாடகை
இராணுவத்தின் உளவுத்துறையினரும் ,ரஸ்யா உளவுத்துறையினரும் ,
தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர் .

கொலையாளி பெண் கைது செய்யப்பட்டால் ,
மேலும் பல விடயங்கள் அம்பலமாகும் என எதிர் பார்க்க படுகிறது .

பெண்கள் எப்பொழுதும் மிக ஆபத்தானவர்கள் என்பது மீளவும்
ஒரு தடவை இங்கே அம்பலமாகியுள்ளது .
முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் பெண்களுடன் உறவாடுவதை
தவிர்த்து விலகி இருப்பது மிக சிறந்தது என்பது இதன் ஊடாக தெரிய வந்துள்ளது எனலாம் .