
புதிய ஏவுகணைகளை பயன் படுத்த தயராகும் ரஷ்யா
ரஷ்யாவின் புதிய சர்மட் அணுசக்தி ஏவுகணைகளை
விரைவில் பயன்படுத்தப்படும் என புட்டீன் உறுமியுள்ளார் .
10 அல்லது அதற்கு மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன்
கொண்ட ரஷ்யாவின் புதிய சர்மாட் ,கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைகள் விரைவில் போர்வலய பகுதிக்கு எடுத்து செல்ல
படவுள்ளது என மிரட்டியுள்ளார் .
இராணுவ அகாடமிகளின் புதிய பட்டதாரிகளுக்கு ஆற்றிய
உரையின் போதே புட்டீன் இதனை தெரிவித்துள்ளார் .
புதிய ஏவுகணைகளை பயன் படுத்த தயராகும் ரஷ்யா
ரஷ்யா தலைநகர் மற்றும் புட்டீன் மாளிகை அருகில் ,உக்ரைன் டிரோன்கள் தாக்குதல் நடத்தியதன் பின்னர் ,இந்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டுள்ளது ,
மேற்குலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
உக்ரைன் களத்தில் நேட்டோ அமெரிக்கா பலத்த அடியை வாங்கி சுருண்டுள்ள நிலையில் ,மேலும் நாசகார தாக்குதல்களை நடத்த முயன்று வரும் இவ்வேளையில் ,புட்டீன் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .