பிறந்த சிசுவை வீதியில் வீசி விட்டு தாய் ஓட்டம்

தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி

பிறந்த சிசுவை வீதியில் வீசி விட்டு தாய் ஓட்டம்

இலங்கை திருகோணமலை சர்தாபுர வீதியில் பிறந்த இரண்டு நாளேயான சிசு ஒன்று மக்களினால் மீட்க பட்டுள்ளது .
சிசுவை பெற்ற தயார் வீதியில் வீசிவிட்டு ஓடியுள்ளார் .

இவ்வாறு வீதியில் மீட்க பட்ட சிசு ,
சிறார் நலக் காப்பகத்திடம் ஒப்படைக்க பட்டுள்ளது .

குறித்த சிசுவின் தயை தேடி போலீசார் தேடுதலை நடத்தி வருகின்றனர் .