பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்

பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்
Spread the love

பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்

பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் 24 வயது வாலிபர் ஒருவரை
பெண்மணி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் வைரலாகிய வண்ணம் உள்ளது .

காட்டுக்குள் வசித்த வீடற்ற வாலிபன்

ஆளை கொல்லும் குளிருக்குள் ,காட்டுக்குள் கூடாரம் ஒன்றுக்குள் ,
காய்ச்சலுடன் தவித்த வாலிபனை
கடவுள் போல சென்று பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார் .

வேலையை இழந்ததினால் வீட்டை விட்டு வெளியேறியதாக
அந்த வாலிபன் தெரிவித்தார் .

பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்

இந்த காட்டுக்குள் தனிமையில் வசித்த பொழுது ,அதிக பயமாக இருந்தது
எனவும் , தான் இந்த காட்டுப்புற பகுதிக்குள் வாழ்ந்த துன்பியல் வாழ்வை ,
பிரிட்டன் ஊடகம் ஒன்று வெளி கொண்டு வந்துள்ளது .

வெளிநாட்டு குளிரை புரிந்த கொள்ளாத இலங்கையர்கள்

இலங்கை குளிரை பிரிட்டன் பனிக்கட்டி குளிருடன் ஒப்பிடும் தமிழர்களே ,கனடா ஜெர்மன் ,பிரிட்டன் குளிர் நிலையை உணர்ந்து கொண்டால் ,ஆபத்தான கடல் வழியாக காட் சட்டையுடன் கப்பலில் பயணம் செய்திட முனைய மாட்டீர்கள் .