பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு

பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு
Spread the love

பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு

பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தை நகரமான
சுட்டன்-இன்-ஆஷ்ஃபீல்டுக்கு அருகிலுள்ள வயல்வெளி கட்டு பகுதியில்
பொதுமக்களால் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .

ஏப்ரல் 26 புதன்கிழமை இரவு 7 மணிக்கு முன்னதாக காக்ஸ்மூர் சாலைக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு
விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வுகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

சிறப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் முழு விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் எச்சங்களை பார்வைக்கு வைக்க ஒரு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் ஒரு பெரிய போலீஸ் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .