
பாக்முட் போர்முனையில் 500 மீட்டர்களை மீட்ட உக்ரைன் படைகள்
உக்ரேனியப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் அதிக
வெற்றியைக் கண்டதாகவும், பக்முட் முன்பகுதியில்
500 மீட்டர்கள் வரை முன்னேறி, ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து
உக்ரேனிய நிலத்தை விடுவித்ததாகவும் தெரிவித்தனர்
எதிரி படைகள் எங்கள் நிலைகள் மீது 456 முறை துப்பாக்கிச் சூடு
தாக்குதலை நடத்தினர் .
இந்த இரு தரப்பு மோதல்களில் 107 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் மேலும்
153 பேர் காயமடைந்தனர்.
காலாட்படை சண்டை வாகனம், ஒரு வான்வழி சண்டை வாகனம், ஆறு விமானங்கள்
என்பனவற்றை ரஷ்ய படைகள் இழந்துள்ள .