
பாகிஸ்தானுக்கு சீனா இரண்டு பில்லியன் கடனுதவி
பாகிஸ்தானுக்கு சீனா அரசனது இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,இந்த கடன் உதவி அவசரகால செயல்பாட்டுக்கு வழங்க .படுகிறதும்
மீளவும் சீனாவின் வலைக்குள் வசமாக பாகிஸ்தான் சிக்கியுள்ளது எனலாம் .
இதுபோலவே சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை சிக்கியுள்ளது .
இலங்கை பாகிஸ்தான் நான்கு வருடங்களின் பின்னர் சோமாலியாவாக மாறும் நிலை ஏற்பட போவதை இன்றே அடித்து கூறலாம்