பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்

பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்

பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்

கடந்த தினம் வடமேற்கு பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று,
கார் மீது மோதிய பள்ளத்தாக்கில் விழுந்தது .
இதன் பொழுது அதில் பயணித்த 30 பே ர்பலியாகியுள்ளனர் .

கில்கிட்டில் இருந்து ராவல்பிண்டி நோக்கி ,
வேகமாகச் சென்ற பயணிகள் பேருந்து ,
கார் மீது மோதியதில்,
இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர் .

இறந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு
எடுத்து செல்ல பட்டுள்ளன .

பாகிஸ்தானில் இவ்விதமான விபத்துகள்
அதிக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .