
பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ,
சோதனைச் சாவடியைக் குறிவைத்து மனித குண்டு தாரி ,
வெடித்து சிதறியதால் 14 பேர் கொல்லப்பட்டனர்,
மேலும் டசின் பேர் காயமடைந்தனர்.
பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய வடக்கு வஜிரிஸ்தான் ,
பழங்குடி மாவட்டத்தின் சோதனைச் சாவடியில்,
தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தற்கொலைத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை .
குற்றவாளிகளை கைது செய்ய பாதுகாப்பு படையினர் ,
அப்பகுதியில் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .
- நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்
- புயலை கிளப்பிய அசானி பாடல்| தூக்கிய ஆடிய அர்ச்சனா|asaani song|ZeeTamil| asani saregamapa songs
- ஈரான் இராணுவ முகாம் எரிகிறது|ரஷ்யாவிடம் வீழ்ந்த உக்ரைன் நகரங்கள்|மக்கள் கடத்தல்|
- பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்
- கொதிக்கலனுக்குள் வீழ்ந்து இந்தியர் மரணம்
- ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்
- உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி
- தீயில் எரிந்த மருத்துவமனை நோயாளர்கள் ஓட்டம்
- மனைவியை காணவில்லை தேடும் கணவன்
- உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை