நான் நாய் சாதி ஒட்டு போடு கலாய்த்த சீமான்

நான் நாய் சாதி ஒட்டு போடு கலாய்த்த சீமான்
Spread the love

நான் நாய் சாதி ஒட்டு போடு கலாய்த்த சீமான்

நான் நாய் சாதி ஒட்டு போடுடா ,மேடையில் கலாய்த்த நாம் தமிழர் சீமான்
தமிழ் மானம் காக்க தமிழனாக வா என சீமான் தெரிவித்தார் .

என் அப்பன் என்னை பனை ஏறி தான் படிக்க வைத்தான் ,அதற்கு என்ன இப்போ .சாதி என்பது எப்பொழுது மக்களுக்குள் திணிக்க பட்டது ,என செந்தமிழன் சீமான் ,அறிவாற்றல் நிறைந்த அரசியல் பட்டறையை நடத்தினார்.

நாம் ஜனநாயக படை பிரிவு ,அது ஒரு நாள் பாயும் ,
அப்பொழுது என் நிலம் என்னிடம் சிக்கும் ,அப்போ நீ செத்தாய் என நாம் தமிழர் தன்மானம் ,தலை நிமிர்வு .செந்தமிழன் சீமான் பேசியுள்ளார் .

நான் நாய் சாதி ஒட்டு போடு ஒருக்கா போட்டு பாரு கலாய்த்த சீமான்,சீமானின் அந்த நகைசுவை அறிவாற்றல் ,தெளிந்த அரசியல் பார்வையை மக்களே பாருங்கள் .