
நாணயம் சிக்கி குழந்தை உயிரிழப்பு
இரண்டு வயது சகோதரனுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தொண்டையில் நாணயம் சிக்கி இரண்டு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவமொன்று திங்கட்கிழமை ( 03) தொம்பே, அஹுகம்மன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சகோதரர்கள் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மூத்த பிள்ளை தனது சகோதரி வாயில் நாணயத்தை திணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாணயம் சிக்கி குழந்தை உயிரிழப்பு
மேலும் குறிப்பிட்ட குழந்தையை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மூச்சுக்குழாய் அடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக தடயவியல் நிபுணர் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்
- கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்
- விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
- பெண் ஒருவரை கடத்திய இருவர் கைது
- சீன கப்பலுக்கு அனுமதியில்லை
- புலிகளின் ஆயுதங்கள், தங்க நகைகளை தேடி அகழ்வு
- இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
- யாழில் வாளுடன் வாலிபன் கைது
- புல்மோட்டையில் பிக்கு அராஜகம்
- நான் அவரின் காலில் விழவில்லை பொன்சேகா