
நந்தி கடலில் ஒருவர் மரணம்
முல்லைத்தீவு நந்தி கடல் பகுதித்தில் ஒருவர் மரணித்துள்ளார் .
இந்த கடலுக்குள் இவரை தவறி வீழ்ந்து பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நீரில் மூழ்கிய இவர் மீட்க பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் பலியாகியுள்ளார் என தெரிவிக்க படுகிறது .
நந்தி கடல் பகுதியில் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட போராளிகள் வீரசாவடைந்தது பகுதி என்பது குறிப்பிடத்தக்கது .