
தேர்தல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் வீதிகளில் இறங்காதீர்கள் ரணில்
பாராளும்னற தேர்தல் மூலம் நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் எனவும் ,வீதிகளில் இறங்கி ஆர்பாட்டம் நடத்துவதால் ஏதும் ஏற்படாது என .ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .