
துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு
துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற நில
நடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 12.000 கடந்துள்ளது .,
இந்த உயிரிழப்பானது மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது .
கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
மேலும் மக்கள் பலரும்
உயிருடன் மீட்க பட்ட வண்ணம் உள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது .