
துருக்கி சிரியா நில நடுக்கத்தின் பலி எண்ணிக்கை 8000 ஆக உயர்வு
துருக்கி மற்றும் வடக்கு சிரியா பகுதிகளை இலக்கு வைத்து இடம் பெற்ற நில
நடுக்கத்தில் சிக்கி இதுவரை 8000 மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து பலநூறு சிறுவர்கள் ,
உயிரோடு மீட்க பட்ட காட்சிகள் ,பார்ப்பவர்களை வியக்கவும் மிரள வைத்துள்ளது .
இரண்டு நாட்களாக இந்த இடிபாடுகளுக்குள் ,
சிக்கிய சிறுவர்கள் உயிருடன் மீட்க பட்ட சம்பவ,
காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .