
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 34 000 மக்கள் மரணம்
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி 34 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
தொடர்ந்து கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க படுவதால் ,
இதன் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த மக்கள் மரண எண்ணிக்கை உலக மக்கள் மத்தியில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.