துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா

துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா
Spread the love

துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா

துருக்கிய தேர்தல் ஆளும் எர்டாகோன் வீடு செல்லவரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறுகிறது ,
இருபது ஆண்டுகளாக துருக்கிய மண்ணில் பெரும் ,
ஆராயக்கத்தை புரிந்து வரும் நபராக இவர் விளங்கி வருகிறார் ,

சிரியா மற்றும் குருதீஸ்தான் மீதான படை எடுப்பு ,
அதனால் அந்த மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

மேலும் ஐரோப்பிய யூனியனில் சில நாடுகள் இணைவதற்கு,
இவர் தடையாக விளங்கினார் ,
நில நடுக்கத்தில் பலியான மக்களுக்கும் உரிய தீர்வு வழங்காமை என,
பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் இவர் மீது வைக்க பட்டுள்ளது .

துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா

அவ்வாறான நிலையில் இடம்பெறும் இந்த தேர்தல்,
ஆளும் எடகோன் சர்வாதிகாரம் முடிவுக்கு
கொண்டுவரப் பட்டு அவர் வீட்டுக்கு அனுப்ப படுவார்
என்றே எதிர் பார்க்க படுகிறது .

ஐரோப்பாவில் பல நாடுகளும் ,இவர் வீடு செல்வதையே விரும்புகின்றன .
வெல்ல போவது யார் ..? நாளை மறுநாள் தெரிய வரும் .