அரியாலையில் போலீசார் துப்பாக்கி சூடு

இதனை SHARE பண்ணுங்க

அரியாலையில் போலீசார் துப்பாக்கி சூடு

இலங்கை யாழ்ப்பாணம் அரியாலை நெளுக்குளம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள்

மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்

இதில் 27 வயது வாலிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் ,வண்டியை நிறுத்த முற்பட்ட பொழுதும்

நிறுத்தாமல் சென்ற நிலையில் இந்த சூடு நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply