தீயில் எரிந்த ஆடைத் தொழிற்சாலை பாகிஸ்தானில் பயங்கரம்

தீயில் எரிந்த ஆடைத் தொழிற்சாலை பாகிஸ்தானில் பயங்கரம்
Spread the love

தீயில் எரிந்த ஆடைத் தொழிற்சாலை பாகிஸ்தானில் பயங்கரம்

தெற்கு பாகிஸ்தான் துறைமுக நகரமான கராச்சியில் உள்ள ,
ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்,
நான்கு தீயணைப்பு வீரர்கள் பலியாயுள்ளனர் ,
மேலும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர் .

புதன்கிழமை இரவு தொழிற்சாலையில் தீப்பிடித்து வேகமாக பரவிய நிலையில் ,இறுதியில் கட்டடம் இடிந்து விழுந்தது .

இந்த தீ விபத்துக்கான காரணம் காரணம் உடனடியாகத் தெரியவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .