மருத்துவ தாதியின் இடுப்பை பிடித்த நபர் கைது

இதனை SHARE பண்ணுங்க

மருத்துவ தாதியின் இடுப்பை பிடித்த நபர் கைது

இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் கொரானா ஊசி செலுத்த சென்ற

நபர் ஒருவர் அந்த ஊசியினை செலுத்திய தாதியின் இடுப்பை கிள்ளியுள்ளார்

மேற்படி சம்பவம் அங்கு பர பரப்பை ஏற்படுத்திய நிலையில் குறித்த நபர் கைது செய்ய

பட்டுளளார் ,ஊசிக்கு பயத்தில் இடுப்பை பிடித்தாரா அல்லது ,அந்த நினைப்பில் பிடித்தாரா என்பது உடனடியாக தெரியவரவில்லை


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply