
தமிழகத்தில் துப்பாக்கி முனையில் தமிழர்களை மிரட்டிய வட நாட்டவர்கள்
இந்தியா தமிழகத்தில் வந்து குந்தியை வட நாட்டு இராணுவத்தினர் ,
அங்குள்ள தமிழர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய
சம்பவம் பெரும் பர பரப்பை ஏறப்டுத்தியுள்ளது .
இராணுவ அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை சுடுவதற்கு கை துப்பாக்கியை ,
எடுத்து மிரட்டும் காட்சிகள் வெளியாகி மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழகத்தில் வட நாட்டவர்கள் ஆதிக்க வெறியின் உச்சத்தை இவை ,
காட்டுவதாக தமிழர்கள் கொந்தளித்துள்ளனர் .