
ஜெலன்ஸி இராணுவ தளபதிகளுடன் அவசர சந்திப்பு
உக்ரைன் கிழக்கு பக் மூட் மத்திய நகரம் ,ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்ததை அடுத்து ,அவசர அவசரமாக உக்ரைன் இராணுவ தளபதி மற்றும் ,உளவுத்துறை தளபதி ஆகியோருடன் ஜெலன்ஸி சந்திப்பை மேற்கொண்டார் .
இதில் பக்மூட் கள நிலவரம் ,உக்ரைன் படைகள் பின்வாங்கல் ,
தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டார் .
வரும் மணித்தியாலங்களில் அல்லது நாட்களில் ,உக்ரைன் கிழக்கு பக்மூட் ,
முற்றாக ரஷ்ய படைகள் வீழ்ந்து விடும் என ,
மேற்குலக உளவுத்துறை சில தெரிவித்துள்ளன .
இவ்வாறான நிலையில் நடந்து முடிந்த சந்திப்பு ,முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது .
தமது படை தரப்பி இழப்பை மறைத்து ,ரஷ்ய படைகளுக்கு பலத்த இழப்பு ,என உக்ரைன் தொடர்ந்து கூறி வந்த நிலையில் ,
பக் மூட் மத்திய நகர சபை வீழ்ந்துள்ளது குறிப்பிட தக்கது .