
ஜெர்மன் பாடசாலை மீது துப்பாக்கி சூடு இருவர் காயம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ஜெர்மன் வடமேற்கு வடமேற்கு நகரமான பிராம்ஷேவில் உள்ளஆரம்ப பள்ளிக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .
இந்த சூட்டு தாக்குதலில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்,
சூட்டை நடத்திய குற்றவாளி ஆயுதத்தால் தன்னைத்தானே
காயப்படுத்திக் கொண்டார் .
அவரும் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை
பெற்ற வண்ணம் உள்ளார் .
இந்த சூட்டுசம்பவத்திற்கான காரணம்,
இதுவரை வெளியாகவில்லை .மேற்படி சம்பவம் மக்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .