
சோமாலியா இராணுவம் வேட்டை 60 போராளிகள் மரணம்
சோமாலியா அரச இராணுவம் நடத்திய அதிரடி தேடி அழிப்பு தாக்குதலில்
அல் சபா போராளிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .
மத்திய மாகாணத்தில் சோமாலியா இராணுவம் நடத்திய நடவடிக்கையில்
60 அல்-ஷபாப் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக, அரச இராணுவம் அறிவித்துள்ளது .
சோமாலியாவின் 40 வீதத்திற்க்கு அதிகமான ,
நிலப்பரப்புகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் .
அவ்வாறான போராளிகளே சோமாலியா அரச இராணுவத்தை ,
நிலை குலைய வைக்கும் தாக்குதல்களை
நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .