
சோமாலியாவில் இராணுவம் போராளிகள் மோதல் வெடித்த போர்
சோமாலியாவில் அரச இராணுவம் மற்றும் அல்சபா போராளிகளுக்கு இடையில் கடும் மோதல் வெடித்துள்ளது .
இந்த இருதரப்பு மோதல்களில் சிக்கி ஐந்து அல்சபா போராளிகள் பலியாகியுள்ளதாக,
சோமாலிய அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடும்,
மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன