
சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்
சூடானில் அரச இராணுக்கம் மற்றும் துணை படைகளிற்கு
இடையிலாடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த தாக்குதல்களில் சிக்கி இதுவரை 200 பேர்
பலியாகியுள்ளனர் .மேலும் 1800 பேர் காயமடைந்துள்ளனர் .
அரசை கவிழ்த்து அதன் ஆட்சியை தாமதாக்கும் நடவடிக்கையில்
துணை படைகள் பலமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
மிக முக்கிய அரசு பகுதிகள் துணை படைகள் வசம் சென்றுள்ளது .
ஆளும் சூடான் ஜனாதிபதி சிறை பிடிக்கப்படலாம் என்பதால்
அங்கு மிக பெரும் பதட்டம் நிலவுகிறது .
ஐநா அமைதி காக்கும் படைகள் மீதும் தாக்குதல் நடத்த பப்பட்டுள்ளது.
இதில் சிலர் கடத்த பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .