
சுனாமி குண்டு சோதனை பதட்டத்தில் உலகம்
சுனாமி ,வல்லமை கொண்டு ,குண்டு, ஒன்றை ,வடகொரியா, சோதனை, செய்துள்ளது ,கடலடியால் நீந்தி சென்று தாக்குதல் நடத்தும் ,வல்லமை கொண்ட ,அணுகுண்டுகளை ,
தாங்கி சென்று, தாக்கும் திறன் கொண்ட ,தொழில் நுட்பம், கொண்டது .
சுனாமி நீரடி ,நீச்சல் விமானம் ,என வடகொரியா அழைக்கிறது ,தென்கொரியா ,அமெரிக்கா ,இனைந்து நடத்தும் ,போர் கூட்டு பயிற்சிகளை அடுத்து ,இவ்விதமான அணுகுண்டு ,ஏவுகணை சோதனை ,நடத்தி வருகிறது .