சுனாமி குண்டு சோதனை பதட்டத்தில் உலகம்

சுனாமி குண்டு சோதனை பதட்டத்தில் உலகம்

சுனாமி குண்டு சோதனை பதட்டத்தில் உலகம்

சுனாமி ,வல்லமை கொண்டு ,குண்டு, ஒன்றை ,வடகொரியா, சோதனை, செய்துள்ளது ,கடலடியால் நீந்தி சென்று தாக்குதல் நடத்தும் ,வல்லமை கொண்ட ,அணுகுண்டுகளை ,
தாங்கி சென்று, தாக்கும் திறன் கொண்ட ,தொழில் நுட்பம், கொண்டது .

சுனாமி நீரடி ,நீச்சல் விமானம் ,என வடகொரியா அழைக்கிறது ,தென்கொரியா ,அமெரிக்கா ,இனைந்து நடத்தும் ,போர் கூட்டு பயிற்சிகளை அடுத்து ,இவ்விதமான அணுகுண்டு ,ஏவுகணை சோதனை ,நடத்தி வருகிறது .