
சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்
சீனாவின் வடமேற்கு நிங்சியா பகுதியில் உள்ள ,
பார்பிக்யூ உணவகத்தில் எரிவாயு வெடித்ததில் 31 பேர் பலியாகியுள்ளனர் .
உணவகத்தில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு தொட்டியில் ,
கசிவு ஏற்பட்டதால் ஏற்பட்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
மேலும் ஏழு பேர் தீக்காயங்கள் மற்றும் கண்ணாடி உடைந்த காயங்களுக்கு,
உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் ..
இந்த வெடிப்பு சம்பவங்கள் சீனாவை அச்சுறுத்தும் தாக்குதலாக இருக்கலாம் என்பதால் ,தற்போது நாயடு முழுவதும் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
உக்ரைன் போரில் ரஸ்யாவுக்கு ஆதரவாக சீனா ஈடுபட்டு வருவதால் ,இந்த தாக்குதல்கள் இடம்பெற்று இருக்குமோ என்ற சந்தேகத்தை அதிக படுத்தியுள்ளது