
சிரியா விமான தளம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா அலெப்போ சர்வதேச விமானம் நிலையம் மீது ,
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .
விமான நிலையம் தாக்குதல்
இந்த ஏவுகணை தாக்குதலில் ,குறித்த விமான நிலையத்தின்,
ஓடு பாதை கடுமையாக சேதமடைந்துள்ளன .
ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது தடவையாக,
இஸ்ரேல் இந்த அத்துமீறல் தாக்குதலை நடத்தியுள்ளது .
இஸ்ரேல் அத்துமீறல் தாக்குதல்
சர்வதேச விதிகளை மீறி மீளவும் ,மத்திய தரை கடல் பகுதியில் இருந்து ,
இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது .
இஸ்ரேலின் தொடர்ந்து இந்த அத்துமீறல் செயல்கள் ,
பதட்டத்தை அதிகரித்துள்ளது.