
சிங்கப்பூரில் மாடியில் இருந்து வீழ்ந்து இலங்கை பெண் மரணம்
சிங்கப்பூரில் வீட்டு வேலைக்கு சென்று வேலை பார்த்து வந்த
இலங்கையை சேர்ந்த சிங்கள பெண் ஒருவர்,
மடியில் இருந்து வீழ்ந்து இறந்துள்ள செய்திகள் ,
மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இவர் மடியில் இருந்து தள்ளிவிழுத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என ,
சநதேகிக்க படுவதால் ,இந்த பெண்ணின் மரணம் தொடர்பிலான,
விசாரணைகளை துரிதமாக ஆரம்பிக்கும் பட ,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பாகம் கோரிக்கை விடுத்துள்ளது
இவ்வாறன நாடுகளுக்கு சென்று பணி புரியும் பல ,
பெண்கள் வதைகளிற்கு உள்ளாகி வருவதாக, பாதிக்க பட்ட பெண்கள்
கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது .