
சபையில் பதற்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு
இன்றைய பாராளுமன்ற அமர்வில் பதற்றமான சூழ்நிலை உருவாகியதையடுத்து சபை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், வாய்மூல விடைக்கான நேரத்தில் களுக்கான நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி பதில்
சமர்ப்பித்ததையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
சபையில் பதற்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு
பாராளுமன்ற அவையில் அதிகரித்த கூச்சல் மற்றும் சூடான சூழ்நிலை காரணமாக சபை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
- உயிரிழந்தவர் உயிர்த்தெழுந்த மர்ம சம்பவம்
- வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
- 2 20 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
- பிரபஞ்ச அழகி துறவியாக இலங்கைக்கு விஜயம்
- புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து
- ரயிலுடன் மோதியது சுற்றுலா பஸ்
- முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு
- பிள்ளை பெற்ற தலைவர் மகள் துவாரகா
- 7 நாடுகளுக்கு இலவச வீசா நிபந்தனைகள் இதோ
- வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு