கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
Spread the love

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்

அமெரிக்காவில் ஆளும் ஜனாதிபதி போர்க்குற்றத்தால் பாதிக்க பட்டவர்கள் ,அதனை புரிந்தவர்கள் அமெரிக்காவால் வசித்தால் வழக்கு தொடர முடியும் என்ற சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார் .

இதனால் இலங்கையில் போர்க் குற்ற இனப் படு கொலை புரிந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவில் தங்கி வாழ முடியா நிலை ஏற்பட்டுளள்து .

அவ்வாறு அமெரிக்காவில் தங்கினால் தமிழர்களினால் வழக்கு தொடுக்க பட்டு அதில் கைது செய்யப்படும் பேராபத்து காணப்படுவதால் ,அமெரிக்காவை கோட்டபாய மறந்து இலங்கையில் முடங்க வேண்டிய பரிதாபத்தில் சிக்கியுள்ளார் .

No posts found.