இலங்கையில் கொரானாவுக்கு 18 பேர் மரணம்

இதனை SHARE பண்ணுங்க

இலங்கையில் கொரானாவுக்கு 18 பேர் மரணம்

இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர்


இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 14,962 ஆக பதிய பெற்றுள்ளது

தொடர்ந்து நோயானது பரவி வருவதால் நாடு மீளவும் முழு அடைப்புக்கு செல்ல கூடும் என நம்ப படுகிறது


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply