
குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களில் சிக்கி சம்பவ இதில் 20 பேர் பலியாகினர் .
மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் யாவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .